இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் சந்திப்புப் பகுதியிலிருந்து மத்திய அதிவேக...

Read moreDetails

கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம,...

Read moreDetails

பிபில – பசறை வீதியில் மண்சரிவை கட்டுப்படுத்த விசேட திட்டம்!

பிபில - பசறை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து ஒரு சிறப்பு...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

நிதி இலக்குகளில் புதிய மைல்கல்!

இந்த ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட அனைத்து நிதி இலக்குகளையும் தாண்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. வரலாற்றில் இதுபோன்ற ஒன்று நடப்பது இதுவே முதல்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்...

Read moreDetails

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான...

Read moreDetails

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர்...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails
Page 453 of 4835 1 452 453 454 4,835
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist