இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம, தணமல்வில மற்றும் ஹெட்டிப்பொல ஆகிய பகுதிகளிலேயே இந்த...

Read moreDetails

யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் இது தெரியவந்துள்ளதாக வடக்கு...

Read moreDetails

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் – அலி சப்ரி

சமூகங்களை ஒன்றிணைத்து சமாதானத்தை நிலைநாட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார். 2019 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி...

Read moreDetails

கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் – சுகாதார அமைச்சு

நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற...

Read moreDetails

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை...

Read moreDetails

யாழ் நகரில் சில கடைகளை நாளை திறக்க நடவடிக்கை – வி. மணிவண்ணன்

நாளை மூடப்பட்டிருந்த கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளதாக சரத் வீரசேகர தெரிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில்...

Read moreDetails

மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

Read moreDetails

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட செயலக அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கை!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான கருத்துப் பரிமாற்றங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து திருகோணமலை மாவட்ட செயலக அரச அதிகாரிகள்...

Read moreDetails
Page 4536 of 4608 1 4,535 4,536 4,537 4,608
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist