இலங்கை

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சுடன்  கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்தவார முற்பகுதியில் இந்த...

Read moreDetails

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்க இராணுவத் தளபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும்...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

மூன்றாவது வாரமாக தொடரும் கருப்பு ஞாயிறு போராட்டம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது வாரமாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு கருப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுமென...

Read moreDetails

யாழ். இளைஞர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் -...

Read moreDetails

சர்வதேச வன தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், சர்வதேச வன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, கடந்த 2012 நவம்பர் 28 ஆம் திகதி, சர்வதேச...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி...

Read moreDetails

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி...

Read moreDetails

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்...

Read moreDetails

காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்

பம்பலப்பிட்டி, புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை, அவரது உறவினர்கள்  மற்றும்...

Read moreDetails
Page 4583 of 4595 1 4,582 4,583 4,584 4,595
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist