மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப்பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார...
Read moreDetailsதற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது....
Read moreDetailsமத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய...
Read moreDetailsஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
Read moreDetailsகோவக்ஸ் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் இலங்கை அதிக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பாப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு...
Read moreDetailsமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள...
Read moreDetailsசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்தாக ஜனாதிபதி ஊடகப்...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.