இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்  7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர்...

Read moreDetails

கொரோனா வைரஸ் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது கம்பஹா வைத்தியசாலை

கம்பஹா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் தற்போது நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட கம்பஹா பொது வைத்தியசாலையிலுள்ள  அறையின் படுக்கைகள்...

Read moreDetails

கிராஞ்சி கடல்லுக்குள் மீன் பிடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது!

பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட கிராஞ்சி கடல்லுக்குள் தொடர்ச்சியாக மீன் பிடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது பூர்விகமாக கிராஞ்சி கடல்லேய கொண்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய...

Read moreDetails

மூன்றாக பிரிக்கப்படும் கரைச்சி பிரதேச சபை!

கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை!

நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு...

Read moreDetails

ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதனை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவு – கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

Read moreDetails

ஒக்ஸிஜன் விநியோக நிறுவனங்கள் சுகாதார அமைச்சுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக  ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின்...

Read moreDetails
Page 4716 of 4846 1 4,715 4,716 4,717 4,846
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist