இலங்கை

அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த முடிவு

அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த...

Read moreDetails

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த...

Read moreDetails

ரிஷாட் மற்றும் ரியாத்தை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி...

Read moreDetails

கொரோனா அச்சம் – நாட்டில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறிகெத கிராம...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும்,...

Read moreDetails

காலி மாவட்டத்திலும் இரு பகுதிகள் முடக்கப்பட்டன

காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று...

Read moreDetails

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியன ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து...

Read moreDetails

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று!!!

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 102,271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 266 பேர் குணமடைவு !!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த...

Read moreDetails
Page 4795 of 4920 1 4,794 4,795 4,796 4,920
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist