இலங்கை

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ரக்வான பகுதியில் ரூ.364,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததாக தேடப்படும் பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரக்வான, கொடகவெல...

Read moreDetails

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2025 ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை...

Read moreDetails

கெஹெலியவின் சட்டவிரோத சொத்து வழக்கு; புதிய அப்டேட்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல்...

Read moreDetails

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார். அதன்படி, இன்று காலை 09.30...

Read moreDetails

உத்தரவை மீறிய வேன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

நிட்டம்புவ, உடமிட்ட பகுதியில் ஒரு வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, சோதனைக்காக நிறுத்துமாறு...

Read moreDetails

ஜனாதிபதிக்கு சிறப்பு விருந்துபசாரம்!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது....

Read moreDetails

9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் ஒரு தொகை வெளிநாட்டு சகரெட்டுகள், மின்-சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின்...

Read moreDetails

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்!

ஸ்மார்ட் அரச சேவை நிலையங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில் Huawei Sri Lanka நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட Ideahub ஐ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு...

Read moreDetails
Page 496 of 4839 1 495 496 497 4,839
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist