வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது மதிக்கத்தக்க...
Read moreDetailsஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு, மாதம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பிட்டியவில் உள்ள சத்திரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...
Read moreDetailsபுதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல்...
Read moreDetailsஅரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப்...
Read moreDetailsநிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய...
Read moreDetailsநாளை (23) முதல் நிலவும் வறண்ட வானிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று (22) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில்...
Read moreDetailsகொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன்...
Read moreDetailsமஸ்கெலியாவில் உள்ள பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் இன்று (21) மதியம் குளவித் தாக்குதலுக்கு ஆளான ஐந்து தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்பென்டைன் மரத்தில் கட்டப்பட்டிருந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.