இலங்கை

இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உலகளாவிய சூழலில் முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற "விஸ்வரங்" விழா, இந்த ஆண்டு 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில்...

Read moreDetails

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரம் புதிப்பிப்போர் கவனத்துக்கு!

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார்...

Read moreDetails

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அந்தவகையில்...

Read moreDetails

கொழும்பில் சடலங்கள் மீட்பு!

கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு சடலம் கிரேண்ட்பாஸில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொன்று தெஹிவளையில் மீட்கப்பட்டது. முதல் சடலம் நேற்று...

Read moreDetails

மேலும் ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்பு!

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்குளி...

Read moreDetails

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று வேலைநிறுத்தம்!

இன்று (30) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது. FUTA செயலாளர் மூத்த விரிவுரையாளர் சாருதத் இளங்கசிங்க நேற்று நடைபெற்ற (29) ஒரு செய்தியாளர் சந்திப்பின்...

Read moreDetails

சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 இலங்கையர்கள் பெங்களூருவில் கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும்...

Read moreDetails

ரந்தெனிகல பகுதியில் பேருந்து விபத்து!

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச்...

Read moreDetails
Page 499 of 4839 1 498 499 500 4,839
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist