இலங்கை

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில் நிலையத்திற்கும்...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு...

Read moreDetails

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப் பேணிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று...

Read moreDetails

நாமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!- சுனில் வட்டகல

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில்...

Read moreDetails

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும்...

Read moreDetails

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும், தேவைப்படும் இடங்களில் இலங்கையர்களுக்கு உதவவும், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடம் ஒத்திவைப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவித்ததால் 10 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைப்பு!

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு...

Read moreDetails

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணி இன்றைய...

Read moreDetails
Page 541 of 4842 1 540 541 542 4,842
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist