இலங்கை

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் -பிரதமர்

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும்! – எதிர்க்கட்சி தலைவர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் எனவே பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும்...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி...

Read moreDetails

03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி யான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகிரியா பொலிஸ்...

Read moreDetails

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக...

Read moreDetails

நீர் விநியோகத்தடை இரத்து!

நாளை (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு ரத்து...

Read moreDetails

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய்...

Read moreDetails

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின்...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; தயார் நிலையில் விமானப் படை ஹெலிகொப்டர்கள்!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதன்படி, தியதலாவை...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

எல்லா–வெல்லவாய பிரதான வீதியின் 24ஆவது கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர்...

Read moreDetails
Page 552 of 4842 1 551 552 553 4,842
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist