இலங்கை

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து இராமன் செந்தூரன் கருத்து!

மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலை அமையப்போவதாக தெரிவித்து...

Read moreDetails

வவுனியாவில் பட்டாசு ஏற்றிவந்த வாகனம் தீக்கிரை!

வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. திருவிழாவில் வெடிக்கொளுத்துவதற்காக...

Read moreDetails

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்!

எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர்...

Read moreDetails

இன்றும் தொடரும் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள "சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது...

Read moreDetails

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வில் 05 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

Read moreDetails

இலங்கை விமானப்படை ஆட்சேர்ப்புக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை விமானப்படைக்கு புதிய கேடட் அதிகாரிகள், மாணவர் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் பெண் விமானப்படை வீராங்கனைகளுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி 2025...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி நிதியம்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபா வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.  

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்! – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது...

Read moreDetails

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் -பிரதமர்

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails
Page 551 of 4842 1 550 551 552 4,842
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist