தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். https://www.facebook.com/Athavannews/videos/767553529194321...
Read moreDetailsவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட...
Read moreDetails5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு...
Read moreDetailsதபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (22) 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இத்தகைய பின்னணியில், மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 19...
Read moreDetailsநாட்டிலுள்ள மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் உதவித்தொகைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான...
Read moreDetailsஅரசாங்க வளங்களின் மூலம் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வுப்...
Read moreDetailsஹம்பாந்தோட்டை சூரியவெவ, வெவேகம வனப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடான (STF) பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்கு...
Read moreDetailsபொலிஸ்மா அதிபர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று கூறும் ஒரு போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார்...
Read moreDetailsபாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி...
Read moreDetailsவடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.