இலங்கை

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும்...

Read moreDetails

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பொது...

Read moreDetails

வாக்குமூலம் வழங்கியபின் CIDயில் இருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!

பல்வேறு குற்றச் செயல்கள்  தொடர்பாக நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 25,573 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் குற்றவியல்...

Read moreDetails

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!

தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில்  இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக  கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு,...

Read moreDetails

நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியிலுள்ள ஒரு கற்குகைக்குள் இரண்டு சிறுத்தைப் புலிகள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம்  தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா, இன்று காலை 6.15 மணியளவில், மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு...

Read moreDetails

இலங்கையில் பரப்பப் பட்டு வரும் ஓரினச் சேர்க்கை திட்டங்கள்! -கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை

இலங்கையில் சில வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன்  திட்டமிட்டு ஓரினச் சேர்க்கை தொடர்பான திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் சில...

Read moreDetails

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த  பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று   கொழும்பில்  காலமானார். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள்...

Read moreDetails

இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர்வதற்கு  இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு  சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித்தொகைகளை...

Read moreDetails
Page 608 of 4849 1 607 608 609 4,849
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist