இலங்கை

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல்...

Read moreDetails

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை,  வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற...

Read moreDetails

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்காக இணையவழியில் (Online) ரயில் பயணச்சீட்டுகளை வழங்கும் புதிய வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , காலஞ்சென்ற மூத்த பாடகி விசரதா நந்த மாலனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். நாவலையில் அவரது திருவுடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்கு அவர்...

Read moreDetails

சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்செயல் தொடர்பாகத் தேடப்படும் மூன்று சீன நாட்டவர்களைக் கைது...

Read moreDetails

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுது சதுரங்க என்ற 'சமித்புர சது'விடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல...

Read moreDetails

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

இலங்கை கடற்பரப்பில் மீன் அறுவடை படிப்படியாகக் குறைந்து வருவதாக தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது. இது இலங்கையில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும்...

Read moreDetails

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அக்குழந்தையில் உறவினர் ஒருவர் வீட்டில் நின்ற...

Read moreDetails

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும்...

Read moreDetails

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய...

Read moreDetails
Page 61 of 5132 1 60 61 62 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist