இலங்கை

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும்...

Read moreDetails

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர்...

Read moreDetails

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இதனைப் பெருமளவுக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு பொது சுகாதாரச்...

Read moreDetails

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தம் 652 பேர் கைது...

Read moreDetails

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களில் குடிநீர் கட்டணங்கள் திருத்தப்பட வாய்ப்பில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். ஆண்டின்...

Read moreDetails

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

குருமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகள் நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நாட்டில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் பாலியல் நோய் !

பதின்ம வயதினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல்...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாழ்க்கை சுமையினை குறைக்குமாறு...

Read moreDetails

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

அனுராதபுரம், பொசன் பண்டிகை வளாகத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக  நகர சபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, ...

Read moreDetails

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1)...

Read moreDetails
Page 60 of 4994 1 59 60 61 4,994
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist