இலங்கை

டெங்கு காய்ச்சல் காரணமாக நுண்கலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி...

Read moreDetails

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

Read moreDetails

வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை!

வடமராட்சி பருத்தித்துறை நகர சபையினரால் நவீன சந்தை தொகுதியிலுள்ள வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி...

Read moreDetails

சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர்...

Read moreDetails

இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...

Read moreDetails

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) கண்டறிந்துள்ளது....

Read moreDetails

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்...

Read moreDetails

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும்...

Read moreDetails

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர்...

Read moreDetails

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இதனைப் பெருமளவுக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு பொது சுகாதாரச்...

Read moreDetails
Page 59 of 4994 1 58 59 60 4,994
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist