இலங்கை

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு...

Read moreDetails

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று  இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன்...

Read moreDetails

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, 'சர்வஜன அதிகாரம்' கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச்...

Read moreDetails

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பிரதான சூரிய பொங்கல் மகோற்சவம் இன்று அதிகாலை ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த புண்ணிய மகோற்சவம் கோவிலின் பிரதம...

Read moreDetails

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட செயற்பாட்டுக் குழு ஸ்தாபிப்பு

"போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை" என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சரும்...

Read moreDetails

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது...

Read moreDetails

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு...

Read moreDetails

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

Read moreDetails

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் பொங்கல்  நிகழ்வுகள் அமைதியான முறையில்  இடம்பெற்றன. மக்கள் வீடுகளிலும்  வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்....

Read moreDetails

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails
Page 62 of 4608 1 61 62 63 4,608
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist