இலங்கை

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிப் பதிவுகள் குறித்து இலங்கை பொலிஸ்...

Read moreDetails

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பெண்கள் தலைமைத் தாங்கும் ஐம்பது குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும்...

Read moreDetails

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது நேற்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான்...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

உலகப் போர்ச் சூழ்நிலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வணிப,...

Read moreDetails

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் . 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ்...

Read moreDetails

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சனைகள் காரணமாக புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். முன்னதாக,...

Read moreDetails

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாகக் கூறி, போலியான சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது குறித்து  எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை...

Read moreDetails

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் ஒரு மருத்துவமனையைத் தாக்கி, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக்...

Read moreDetails

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

நிலவும் உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், சுகாதார அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து...

Read moreDetails
Page 63 of 4765 1 62 63 64 4,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist