இலங்கை

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பான்மையானோர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவிக்கிறது. 11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை...

Read moreDetails

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது. ...

Read moreDetails

தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

தித்வா பேரழிவால் சேதமடைந்த தலைமன்னார் ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிய போதிலும், அந்தப் பாதையில் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான...

Read moreDetails

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீருடை அறிமுகம்

வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧 வடமாகாணத்தில் சாரதிகள் இநடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது....

Read moreDetails

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை- ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பனை...

Read moreDetails

நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Niño) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு...

Read moreDetails

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி -புத்தங்கல எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை...

Read moreDetails

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது தினசரி ஐந்து விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இன்று (01) முதல் அதன்...

Read moreDetails

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் (சாப்பாட்டுக் கடை) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது....

Read moreDetails
Page 64 of 4995 1 63 64 65 4,995
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist