இலங்கை

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் ஒரு மருத்துவமனையைத் தாக்கி, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக்...

Read moreDetails

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

நிலவும் உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், சுகாதார அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து...

Read moreDetails

புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் விநியோக நெருக்கடியின் காரணமாக, அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவெவ அறிவித்துள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக்...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கவனயீப்பு போராட்டம் ஒன்றினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர் | தனிநபர்...

Read moreDetails

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல...

Read moreDetails

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை (16) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா...

Read moreDetails

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தினால், QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு முறை அவசியமில்லை தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி...

Read moreDetails

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய...

Read moreDetails
Page 64 of 4765 1 63 64 65 4,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist