இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் சென்று பார்வையிட்ட சிறிதரன்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய...

Read moreDetails

வெப்பநிலை அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான வெப்ப சுட்டெண் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. வடக்கு,...

Read moreDetails

இலங்கை மீதான வரிக் குறைப்பு: ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சி

அமெரிக்கா இலங்கைக்கான வரித் தொகையை குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (01) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

மாதாந்திர விலை திருத்தத்துக்கு அமைவாக லாஃப்ஸ் (Laugfs) எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும்...

Read moreDetails

அமெரிக்காவுடனான வர்த்தகம், பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளியிடுமாறு ஐ.தே.க. கோரிக்கை!

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட திருத்தப்பட்ட 20% பரஸ்பர வரியை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வரவேற்றுள்ளது. அதேநேரம், வொஷிங்டனுடனான கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ‘அர்த்தமுள்ள வர்த்தகம்...

Read moreDetails

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் சஜித் பிரேமதாச !

இலங்கை மீது அமெரிக்கா விதித்த திருத்தப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 20% பரஸ்பர கட்டண விகிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிணை வழங்கியது. அதன்படி அவரை,...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 567 நீதிமன்ற வழக்குகள்!

கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

Read moreDetails

இலங்கை அரசுத் துறையில் முதல் வெற்றிகரமான IVF சிகிச்சை பிரசவம்!

இலங்கையின் அரச சுகாதாரத் துறையில் நடத்தப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (in-vitro fertilization) சிகிச்சைக்குப் பின்னர் முதல் வெற்றிகரமான பிரசவம் நேற்று (31) ராகமவில் உள்ள...

Read moreDetails
Page 912 of 5122 1 911 912 913 5,122
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist