இலங்கை

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள்,...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இன்று அதன் 86 வது ஆண்டு நிறைவடைந்து...

Read moreDetails

பறவைகள் சரணாலய உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும்...

Read moreDetails

மடகஸ்காரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர நடவடிக்கை!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் மீன்வளத்துறை பிரதி அமைச்சர்...

Read moreDetails

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும். 1936...

Read moreDetails

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே...

Read moreDetails

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது...

Read moreDetails

காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினை: அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை விடுத்த ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இப்  பிரச்சினைக்கு  உடனடியாக   குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை...

Read moreDetails

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி...

Read moreDetails
Page 933 of 5128 1 932 933 934 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist