இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான அறிவிப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி செய்தியில்,...

Read moreDetails

மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அழகுக் கலை நிலையம் திறப்பு!

கொழும்பு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில்(Police Field Force Headquarters ) புதிதாக மேம்படுத்தப்பட்ட 'ரு சிரி' எனப்படும்  அழகுக் கலை  நிலையம், நேற்று ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!

'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16)...

Read moreDetails

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!

பல்வேறு காரணங்களினால், சமுதாயத்தில் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் வசித்துவரும் சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று...

Read moreDetails

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கடந்த ஜூன் 30 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,...

Read moreDetails

சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை...

Read moreDetails

சுஜீவ சேனசிங்க பிணையில் விடுதலை!

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான்...

Read moreDetails

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தது. அதன்படி, லக்ஷ்மன் கிரியெல்ல,...

Read moreDetails

இந்தியர்களுக்கு நன்றி – சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது எனவும்  தன்  மீதும் தனது பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி...

Read moreDetails
Page 956 of 5132 1 955 956 957 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist