இலங்கை

அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜுக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை...

Read moreDetails

ஏலத்துக்கு வரும் மின்சக்தி அமைச்சின் 14 சொகுசு வாகனங்கள்!

ஆறு டொயோட்டா லேண்ட் குரூசர் வாகனங்கள் உட்பட 14 சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கேள்வி விலை மனுக்கோரலை கோரியுள்ளது. தேவையற்ற...

Read moreDetails

இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகரை நியமித்த அவுஸ்திரேலியா!

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய...

Read moreDetails

மறு அறிவித்தல் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல்...

Read moreDetails

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (7) அவர் கல்கிஸ்ஸை நீதவான்...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய, சீதாவக்கபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பொலிஸ் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு...

Read moreDetails

சபாநாயகர் மீதான தவறான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாடாளுமன்றம்!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

காணாமல் போன 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்!

இந்திய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல்...

Read moreDetails
Page 973 of 5132 1 972 973 974 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist