இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எச்சரிக்கை!

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை...

Read moreDetails

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

Read moreDetails

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோ...

Read moreDetails

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்பு!

கம்பளை – கம்பளை-கண்டி பிரதான வீதியில், முருகன் ஆலயம் முன்பாக செயற்பட்டு வந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் நேற்றைய...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்கள்: 219 இடங்களில் அதிகாரத்தை நிறுவிய தேசிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் இதுவரை 219 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்டுப்பாட்டை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; மேலும் 07 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடக அறிக்கைகளின்படி,...

Read moreDetails

கிளிநொச்சியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது....

Read moreDetails

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை சீர்குலைக்கும் அரசின் கொள்கைகள்: FRED கூட்டமைப்பு எச்சரிக்கை

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான கட்டணங்களை குறைக்கும் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுகள் எதிர்காலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குநர்களின் கூட்டமைப்பு (FRED) எச்சரித்துள்ளது....

Read moreDetails

இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழு பிரதமருடன் சந்திப்பு!

இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு நேற்று இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில்...

Read moreDetails

மாத்தளன் பாடசாலையில் பெற்றோர்கள் , மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மு.மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரச தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 08 மாத காலமாக அதிபர் இல்லாமையினால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read moreDetails
Page 984 of 5133 1 983 984 985 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist