அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிப்பு!

அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உலகப் பெருங்கடல் தினம் இன்றாகும்!

கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர்...

Read moreDetails

தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது

வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு...

Read moreDetails

தடுப்பூசி வேலை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,646 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 646 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 36 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,976 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 976 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

நல்லூர்-அரசடிப் பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

Read moreDetails

நாட்டில் இன்றும் 3,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 103 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒன்பது...

Read moreDetails
Page 1132 of 1164 1 1,131 1,132 1,133 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist