நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார் நாற்பதாவது அதிகாரமாக...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா,...

Read moreDetails

உர மானியத்திற்கு QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும்...

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்ட சம்பவம்-கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை...

Read moreDetails

விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஜனாதியிடம் கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்...

Read moreDetails

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

போராட்டத்தில் 03 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது, இரு பொலிஸார் காயம்!

கொழும்பு, பத்தரமுல்ல - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு அருகில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் இன்று பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது....

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான நிலை!

கொழும்பு, பத்தரமுல்லை - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மீன்படி படகுகள்!

இந்திய கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகையிலான போதைப்பொருட்கள் அடங்கிய இலங்கை மீன்பிடி படகுகள் இன்று (02) கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்போது, கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 126 of 1176 1 125 126 127 1,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist