ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும்!

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த...

Read moreDetails

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள்!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது...

Read moreDetails

ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம்-விசேட அறிவிப்பு!

ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதால் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ மகா விகாரையின்...

Read moreDetails

நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கர்தினால்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொச்சிக்கடையில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் ( Holy Spirit Church ) நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...

Read moreDetails

ஆதவன் செய்தி பிரிவின் நத்தார் தின வாழ்த்துக்கள்!

உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் யேசு பாலகனின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தினம் இன்றாகும். யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது...

Read moreDetails

“வளமான நாடு-அழகான வாழ்க்கை” குறிக்கோளுக்கு என்னை அர்ப்பணிப்பேன்- ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து!

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை – அரசாங்கம்!

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24)...

Read moreDetails

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்!

இலங்கையின் மூத்த பாடகர் பிரிய சூரியசேன (Priya Suriyasena) இன்று அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். அவரது...

Read moreDetails
Page 129 of 1193 1 128 129 130 1,193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist