போலி வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தீர்மானம்!

இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள்...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது...

Read moreDetails

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் 34,599 பேர்...

Read moreDetails

போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் ஹோமாகம வைத்தியசாலையை உத்தேச (NSBM) நிறுவனத்திற்கு விற்பனை...

Read moreDetails

தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் : அருட்தந்தை சிறில் காமினி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர்...

Read moreDetails

முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...

Read moreDetails

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம்...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் மேல் நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார...

Read moreDetails
Page 375 of 1196 1 374 375 376 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist