சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை : சஜித் பிரேமதாஸ!

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை...

Read moreDetails

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், இந்த ஆண்டு முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 2024...

Read moreDetails

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பை நிறுத்துமாறு அரச நிதிக்குழு பரிந்துரை!

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினை நிறுத்திவைக்குமாறு அரச நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான அரசி நிதிக்குழுவின் அறிக்கையை...

Read moreDetails

சீன வெங்காயம் விரைவில் கிடைக்கும் : அமைச்சர் நளின் பெர்ணான்டோ!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு...

Read moreDetails

தேர்தல் தாமதமாகும் அபாயம் : பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை!

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ள பெஃப்ரல் (PAFFREL)...

Read moreDetails

மொட்டுக் கட்சி உறுப்பினரும் கோப் குழுவில் இருந்து விலகல்!

கோப் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவும் இன்று விலகுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம்...

Read moreDetails

தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. மனிதாபிமான மக்கள் கூட்டணி...

Read moreDetails

காங்கேசன்துறைத் துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய இந்தியா நிதியுதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

Read moreDetails

கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கிடையில் விசேட ஒப்பந்தம் கைச்சாத்து!

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில், செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும்...

Read moreDetails

கோப் குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? நளீன் பண்டார கேள்வி!

கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இதன்போது இந்த நியமனம்...

Read moreDetails
Page 375 of 1184 1 374 375 376 1,184
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist