நாட்டில் பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை!

மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன்...

Read moreDetails

புதிய உறுப்பினர்கள் தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக மேலும் பத்து உறுப்பினர்கள் தேர்வுக் குழு நியமித்துள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்...

Read moreDetails

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த சப்பை ரத திருவிழா!

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளைய தினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தோல் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை – தோல் மருத்துவர்கள்!

நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் அறிவிப்பு!

இலங்கையில் 85 வீதமான மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தின்...

Read moreDetails

3100 பட்டதாரிகள் தொடர்பில் அறிவிப்பு-மாகாண ஆளுநர் .வில்லி கமகே

தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் .வில்லி கமகே தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம்...

Read moreDetails

அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள்...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று...

Read moreDetails

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...

Read moreDetails
Page 374 of 1185 1 373 374 375 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist