அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் !

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த அண்மையில் கொலன்னாவையிலுள்ள அரசாங்க தொழிற்சாலைகள்...

Read moreDetails

சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails

உலக காச நோய் தினம் இன்று !

உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம்...

Read moreDetails

மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு !

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து...

Read moreDetails

கட்டுநாயக்க – டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவை!

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான FitsAir எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும்...

Read moreDetails

பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவுக்கு விஜயம்!

விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா செல்லவுள்ளார். சீனப் பிரதமர் லி க்கிங்கின் (Li Qiang) அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரதமர் தினேஷ்...

Read moreDetails

12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த தனஞ்சய டி சில்வா !

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை குறைப்பு !

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ...

Read moreDetails

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்திரி !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்...

Read moreDetails

பெரிய வெங்காயம் ஏற்றுமதி தொடர்பில் அறிவிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக...

Read moreDetails
Page 373 of 1185 1 372 373 374 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist