பால் தேநீரின் விலைகளில் மாற்றமா? உணவக உரிமையாளர்கள் சங்கம்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் நேற்று முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவக...

Read moreDetails

களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்றதை அடுத்து இந்த மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு...

Read moreDetails

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனா விஐயம்!

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனப் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இதில் நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு,...

Read moreDetails

இலங்கையில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். இதேவேளை தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தின்...

Read moreDetails

மறுசீரமைப்பு திட்டத்தினால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் !

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூலமே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க...

Read moreDetails

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன....

Read moreDetails

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி !

மஹியங்கனை - அபயபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அபயபுர, மாபாகடவெவ பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் !

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த அண்மையில் கொலன்னாவையிலுள்ள அரசாங்க தொழிற்சாலைகள்...

Read moreDetails

சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails
Page 372 of 1185 1 371 372 373 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist