கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் விளையாட்டை விடுத்து ஓய்வு பெற வேண்டும் – சம்பிக்க!

மஹிந்த ராஜபக்ஷ இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என்றும், அதிகார பேராசை கொண்டவர்களின் மோசடியான செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்களை...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

காசா பகுதி மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் மோதல்களின் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி...

Read moreDetails

நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

நாட்டில் பொலிஸாரினால் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று 841 ஆண் சந்தேக நபர்களும் 21 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 57 சந்தேக...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்பில் அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்களுக்கு 550 ரூபாவுக்கு இணையான வரி விதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு விரைவில் அங்கீகாரம் வழங்குமாறு ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அனைத்து கதிரியக்க சிகிச்சை பிரிவுகளிலும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலை...

Read moreDetails

உள்ளுர் பால் மாவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

உள்ளுர் பால் மாவின் விலையை குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி உள்ளூர் பால் மாவின்...

Read moreDetails

கோப் குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு!

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி...

Read moreDetails

இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் தீர்மானம்!

குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல்...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில்...

Read moreDetails
Page 371 of 1185 1 370 371 372 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist