ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல்...

Read moreDetails

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது யாழ் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக...

Read moreDetails

குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் -அமைச்சரவை அங்கீகாரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails

சம்பள அதிகரிப்பினால் நான் பதவி விலகப் போவதில்லை-கலாநிதி நந்தலால் வீரசிங்க!

தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் என மத்திய வங்கி...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் 12 பேர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

Read moreDetails

நாட்டில் சுற்றுலா வருமானம் அதிகரிப்பு-இலங்கை மத்திய வங்கி!

வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருமானம் நாட்டில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இதன்படி, 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 964 மில்லியன்...

Read moreDetails

பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையில் அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் பல்வேறு பொருட்கள் விற்பனை நிலையங்களினால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் “விற்பனை” (sale) என்ற...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் புதிய வேலைத்திட்டம்-பொலிஸ் மா அதிபர்!

பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து விலகுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ்...

Read moreDetails

தேவாலயங்களை சுற்றி விசேட வேலைத்திட்டம்- பொலிஸ் மா அதிபர்!

எதிர்வரும் 29ஆம் திகதி பெரிய வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails
Page 370 of 1185 1 369 370 371 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist