ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்...

Read moreDetails

வெல்லம்பிட்டியில் பல வாகனங்கள் மோதி விபத்து!

அவிசாவளை - கொழும்பு வீதியின் வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும், மூன்று லொறிகளும்...

Read moreDetails

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குகள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 28 அட்டைப் பெட்டிகளில்...

Read moreDetails

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

“சமூக மற்றும் சுகாதார தொலைநோக்கு - 2025" சுகாதார கல்வி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்...

Read moreDetails

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

கொழும்பு, தெமட்டகொடையில் அமைந்துள்ள சியபத செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று (06) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி...

Read moreDetails

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்குளி, சமிதபுர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சர் சந்திராணி பண்டார மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

Read moreDetails

அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்-கீதநாத் காசிலிங்கம்!

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான...

Read moreDetails

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர்...

Read moreDetails
Page 38 of 1173 1 37 38 39 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist