வெள்ளவத்தையில் கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு - வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

Read moreDetails

களுத்துறையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16!

2025 மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை எதிர்வரும் ஜூன் 16,...

Read moreDetails

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

பேலியகொடை பகுதியில் களனி முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது நபர் ஒருவரும் கைது...

Read moreDetails

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு - யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் (02) பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார...

Read moreDetails

பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இளம் தம்பதியினர் இன்று (01) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

வானிலை பேரழிவு: 7 முக்கிய தகவல்கள்!

நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 1. தெமட்டகொடையில் சுவர் இடிந்து விழுந்தது தெமட்டகொடையில்...

Read moreDetails

10 கிலோ கிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வருகைப் பிரிவில் இன்று (30) காலை...

Read moreDetails

கொழும்பை புரட்டிப் போட்ட பலத்த காற்று!

நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான...

Read moreDetails

விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப்...

Read moreDetails
Page 39 of 1173 1 38 39 40 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist