எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
இன்று நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து...
Read moreதேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, இன்றும் எதிர்வரும் 6 ஆம்...
Read moreஅனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்....
Read moreகொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல்...
Read moreயாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, வளர்மதி பகுதியிலேயே...
Read moreஇந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு,...
Read moreஇலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இன்று...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள்,...
Read moreஇலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், ருமேனிய தூதுவர் டொமினா ஸ்டெலுசாவுக்கும் இடையில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.