• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/30
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உலகளாவிய சூழலில் முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா, இந்த ஆண்டு 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இலங்கையில் நடைபெறுகிறது.

போபாலில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம், விஸ்வரங் அறக்கட்டளை மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் ஆகியவற்றின் கீழ் இந்த விழா கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் சர்வதேச நிகழ்வு இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையின் புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரபல எழுத்தாளரும் முன்னாள் இராஜதந்திரியுமான பவன் கே. வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதவேளை, ஆரம்ப நிகழ்விற்கு விஸ்வரங் இயக்குனர் சந்தோஷ் சௌபே தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்தின் பரந்த பார்வை, கலாச்சார நல்லிணக்கம், நாட்டுப்புற இலக்கியங்களின் ஒப்பீட்டு ஆய்வுகள், நிகழ்நிலை தளங்கள் மூலம் இந்தி கற்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்தியில் தொழில் வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் விவாதங்களை நடத்தவுள்ளதுடன் தெற்காசிய கவிஞர்கள் சந்திப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர் தொடர்புகளும் இன்று நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில், இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து மற்றும் 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க குரல்கள் தீவிரமாக பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வு நிறைவு அமர்வில் முக்கிய சிறப்பம்சமாக பிரபல எழுத்தாளர்களின் சர்வதேச கவிதை வாசிப்பு இடம்பெறும்.

விழாவின் போது, இந்தி கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காக, ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இந்தி படிப்பில் பணிபுரியும் பிற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெறும்.

இதேவேளை, விஸ்வரங்கின் நோக்கம் இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கில் நிலைநிறுத்துவதும், அதே நேரத்தில் இளைய தலைமுறையினரை அவர்களின் வேர்களுடன் இணைப்பதும், குறிப்பாக சர்வதேச உரையாடல் மற்றும் நீரோட்டங்களுடன் இணைவதுமாகும் எனவும் இலங்கையில் நடைபெறும் குறித்த நிகழ்வு இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனவும் விஸ்வரங் இயக்குனர் சந்தோஷ் சௌபே இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: Hiniduma Sunil SeneviRabindranath Tagore Universitysanthosh jahSantosh Chaubeysrilanka newsVishwarang" festival
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Next Post

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!

Related Posts

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!
இலங்கை

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!
இலங்கை

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!
இலங்கை

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!
இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
ஆசிரியர் தெரிவு

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
Next Post
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு - இன்று தீர்ப்பு!

காசாவின் புதிய அமைதித் திட்டத்திற்கு ட்ரம்பும் நெதன்யாகுவும் உடன்பாடு!

காசாவின் புதிய அமைதித் திட்டத்திற்கு ட்ரம்பும் நெதன்யாகுவும் உடன்பாடு!

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்!

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

0
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

0
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01

Recent News

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.