மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இருவர் உயிரிழப்பு-அக்குரணையில் சம்பவம்

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்!

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள்...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று வெளியிட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

Read moreDetails

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

இருள் நீக்கி சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி...

Read moreDetails

போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பம்!

கிளிநொச்சி. மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று (சனிக்கிழமை) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்...

Read moreDetails

பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது....

Read moreDetails
Page 770 of 1194 1 769 770 771 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist