கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா...

Read more

நாட்டில் இன்றுமட்டும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில்...

Read more

நாட்டில் கொரோனாவினால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 20 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...

Read more

நாட்டில் இன்றுமட்டும் 2,386 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 386 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 15 பேர் வெளிநாடுகளில்...

Read more

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம்- ஒரேநாளில் 30ஐ கடந்தது!

நாட்டில் இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய...

Read more

நாட்டில் இன்றுமட்டும் 2,289 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 20 பேர் வெளிநாடுகளில்...

Read more

இந்தோனேசிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச...

Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை...

Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு

பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய...

Read more

தேசிய அடையாள அட்டை இலக்க முறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது!

தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...

Read more
Page 846 of 869 1 845 846 847 869
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist