மீண்டும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நேற்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்தமையால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

Read moreDetails

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில்...

Read moreDetails

பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்?

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின்...

Read moreDetails

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும்?

எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில்...

Read moreDetails

புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம்?

புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாடு...

Read moreDetails

அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு

கடந்த ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த...

Read moreDetails

அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு கூடுகின்றது

அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக...

Read moreDetails

அரசாங்கத்தை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குமார வெல்கம அழைப்பு

அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள்...

Read moreDetails
Page 845 of 1194 1 844 845 846 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist