பொலன்னறுவை, களுத்துறை மாவட்டங்களில் 16 பிரிவுகள் உடனடியாக முடக்கப்பட்டன!

பொலன்னறுவை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பதுரளிய...

Read more

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read more

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!

இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந்த பாலசூரிய காலமாகியுள்ளார். அவர், தனது 68ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Read more

நாட்டில் நாளொன்றுக்கான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read more

நாட்டில் மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

Read more

நாட்டில் முக்கிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமைடைந்துவரும் நிலையில் தூரப் பிரதேசங்களுக்கான கடுகதி ரயில் சேவைகள் நாளைமறுதினம் சனிக்கிழமை முதல் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம்...

Read more

நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில்...

Read more

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு...

Read more
Page 857 of 869 1 856 857 858 869
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist