புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டுள்ளன. இதற்கமைய கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு,   A/C...

Read more

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

கண்டி – கட்டுகஸ்தோட்டை - மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று(புதன்கிழமை) அதிகாலை பரவிய தீயினால் 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளன. சம்பவத்தில்...

Read more

அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றனர் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள்!

அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர். தலதாமாளிகைக்கு சென்று மாகாநாயக்கர்களிடம் இன்று(வியாழக்கிழமை) அவர்கள் ஆசி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள்...

Read more

தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினை...

Read more

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல் L...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...

Read more

எரிவாயு நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்!

எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை வியாபாரத்திற்காக திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது என உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன....

Read more

ரணிலின் கேள்வியினால் தடுமாறினார் பஷில் − சர்வகட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(புதன்கிழமை)...

Read more

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு!

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய...

Read more

ஜனாதிபதியினை சந்திக்கின்றது அமெரிக்க தூதுக்குழு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளனர். இன்று(புதன்கிழமை)...

Read more
Page 874 of 1025 1 873 874 875 1,025
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist