சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை!

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குறித்த...

Read moreDetails

சவூதி இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி...

Read moreDetails

22இற்கு எதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய(திங்கட்கிழமை) நாடாளுமன்ற...

Read moreDetails

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு!

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானம்?

விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...

Read moreDetails

டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோலிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 500 முதல் ஆயிரம்  மெட்ரிக்...

Read moreDetails

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டனர்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் நாளைய தினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன்...

Read moreDetails

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற...

Read moreDetails
Page 879 of 1195 1 878 879 880 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist