பிரித்தானியாவின் பயண ஆலோசனையில் தவறு உள்ளதாக குற்றச்சாட்டு!

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார...

Read more

பதவி துறப்பு கடிதத்தை எழுதுவதற்கு ஒருநிமிடம்கூட செல்லாது – வாசு எச்சரிக்கை

பதவி துறப்பு கடிதத்தை எழுதுவதற்கு ஒருநிமிடம்கூட செல்லாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L...

Read more

எரிபொருள் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம்!

நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.d.R.ஒல்கா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம்...

Read more

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த...

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே...

Read more

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின்...

Read more

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டது – 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாயாக அதிகரிப்பு!

புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) இதுகுறித்த...

Read more

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து!

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு...

Read more

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட...

Read more
Page 880 of 1025 1 879 880 881 1,025
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist