எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
2024-10-24
தேசிய அரசாங்கம் பயனற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...
Read moreமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். மணல் அகழ்வினால்...
Read moreஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச...
Read moreசவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் ஒருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.20 மணியளவில் நாட்டினை வந்தடைந்துள்ளார்....
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர் இன்று(திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று சர்வதேச...
Read moreநாட்டில் அடுத்தடுத்து பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறவுள்ளது. தொடர் விலையேற்றத்துக்கு மக்கள் மத்தியில்...
Read moreபேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது....
Read moreநிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்...
Read moreநாட்டில் இன்றும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராக நாளை (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது . பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.