எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
அதிகரிக்கும் தேங்காயின் விலை
2024-10-19
ஹப்புத்தளையில் விபத்து – இருவர் காயம்
2024-10-19
சீன நிறுவனம் ஒன்றுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு...
Read moreநாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...
Read moreஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல இந்த விடயத்தினைத்...
Read moreஇந்த ஆண்டின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 11 ஆயிரத்து 380 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...
Read moreஎதிர்வரும் 18ஆம் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் காலநிதி...
Read moreஎரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். அனைத்து லிட்ரோ...
Read moreஅமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது....
Read moreபொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது. பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் இரான்...
Read moreகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம்(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.