எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித்...

Read moreDetails

இந்தியாவின் உதவியுடன் எரிபொருளை கொள்வனவு செய்ய தயாராகின்றது இலங்கை?

இந்தியாவில் இருந்து பெற்றோல் மற்றும் டீசலை பண அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தலா...

Read moreDetails

அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும்...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு – பல புகையிரத சேவைகள் இரத்து!

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத நிலைய...

Read moreDetails

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால்...

Read moreDetails

பெற்றோல் என கூறி சிறுநீர் விற்பனை!

நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்...

Read moreDetails

வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி, பொருளாதார...

Read moreDetails

சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை!

சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வரிசை நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

சுற்றுலா பணிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி சபையில் பதிவு செய்வது அத்தியாவசியமாகும்!

சுற்றுலா பணிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி சபையில் பதிவு செய்வது அத்தியாவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அறிவிப்பு!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி...

Read moreDetails
Page 956 of 1196 1 955 956 957 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist