மக்களின் பிரச்சினைகளை ஆராய நான்கு குழுக்கள் நியமனம்!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்காக நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த...

Read moreDetails

மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு

ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு...

Read moreDetails

வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

இரு தினங்களுக்கு மூடப்படுகின்றன மதுபானசாலைகள்!

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரி ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் – மைத்திரி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

வன்முறை குழுக்கள் தொடர்பான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

சட்டவிரோதமான மற்றும் வன்முறை குழுக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் இதுகுறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி...

Read moreDetails

ரணிலின் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை – சுமந்திரன்!

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி...

Read moreDetails

புதிய அமைச்சரவை குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – ரணில்!

கோட்ட கோ கம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வளுகாராமய...

Read moreDetails

பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

ரணிலுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அறிவித்தது அமெரிக்கா!

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில்...

Read moreDetails
Page 991 of 1196 1 990 991 992 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist