சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

  புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை...

Read moreDetails

6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில்...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம்...

Read moreDetails

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு...

Read moreDetails

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு!

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை...

Read moreDetails

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள  பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல்...

Read moreDetails

இரு பிள்ளைகளையும் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்க்க முயன்ற தந்தை: அம்பாறையில் சோகம்

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான...

Read moreDetails

அம்பாறையில் சமாதான மாநாடு!

கப்சோ அமைப்பினால் அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த மாநாடு...

Read moreDetails

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ...

Read moreDetails

கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து...

Read moreDetails
Page 10 of 23 1 9 10 11 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist